கள்ளக்குறிச்சியில் வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி தேர் சாய்ந்ததில் 3 பேர் காயம் Sep 09, 2024 656 சங்கராபுரம் அருகே சோழபுரம் கிராமத்தில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற கோயில் தேரோட்டத்தில் தேர் நிலைதடுமாறி சாய்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர். மகாமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்...